Tuesday, May 30, 2017

நான்தான் இந்தியாவின் பிரதமர்

1955ம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேரு, ஹைதராபாத்தில் உள்ள Institute of Mental Health என்ற மனநோயாளிகள் சிகிச்சை பெறும் இடத்தைப் பார்வையிட வந்தார்.

அங்கே நேருவிற்கும், அங்கிருந்த மனநோயாளி ஒருவருக்கும் இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடல் இதோ...